தெருநாய்

ஜேஜு: அம்பெய்தி தெருநாயைக் காயப்படுத்திய ஆடவருக்குத் தென்கொரிய நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (மார்ச் 14) பத்து மாதச் சிறைத்தண்டனை விதித்தது.
திருவாரூர்: நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் முக்கியமான பொது மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக விளங்கி வருகிறது திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.
நிஜாமாபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 70 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டதாக விலங்குநல அமைப்புகள் புகார் அளித்துள்ளன.
சிங்கப்பூரில் உள்ள தொழில் பேட்டை ஒன்றில் ‘ஸ்ட்ரே அஃபேர்ஸ்’ எனும் அமைப்பைச் சேர்ந்த தொண்டூழியர்கள் சிலர் குழுக்களாக, தொழிற்சாலைகளில் முடங்கியிருக்கும் தெரு விலங்குகளுக்கு ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் தவறாமல் உணவு வழங்கி வருகிறார்கள்.
புதுடெல்லி: தாத்தாவின் மடியிலிருந்த ஒன்றரை வயதுப் பெண் குழந்தையைப் பிடுங்கி, நாய் ஒன்று கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.